2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நுகேகொடை நீதிமன்றில் ரஞ்சன் ஆஜர்

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

நீதிமன்ற செயற்பாடுகளில் தலையீடு செய்ய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .