2025 ஜூலை 19, சனிக்கிழமை

நேற்று பதிவானோரில் 21 பேர் கடற்படையினர்

Editorial   / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றினால் நேற்று (28) இனங்காணப்பட்ட 31 பேரில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

ஏனைய 6 பேர் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்பதுடன், 4 பேர் இராணுவத்தை சேர்ந்தவர்களெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X