2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிணை கோரி திஸ்ஸ மனு

George   / 2016 நவம்பர் 11 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமளியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, தனக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

எவ்வாறாயினும், கொழும்பு உயர் நீதிமன்றம் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள், பிணை மனுவை நிராகரித்திருந்தது.

குறித்த பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு பிணை வழங்குமாறு கோரி, அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .