2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிணைமுறி தொடர்பான கோப் குழுவின் விசாரணைகள் நிறைவு

George   / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் (கோப்) விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன. அது தொடர்பான அறிக்கைக்கு கோப் குழு அனுமதி வழங்கியுள்ளதுடன் ஒக்டோபர் 28ஆம் திகதி, அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .