2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பௌத்தாலோக்க மாவத்தையில் வாகன நெரிசல்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, ஸ்டென்லிவிஜயசுந்தர மாவத்தையிலிருந்து பௌத்தாலோக்க மாவத்தைக்கு திரும்புகின்ற சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மரக்கிளை முறிந்து விழுந்தமையினால் அந்த வீதியில் பாரிய வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .