2025 மே 17, சனிக்கிழமை

பிரதி அமைச்சர்கள் நியமன வைபவம் ஒத்திவைப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நியமன வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த வைபவம் இன்றுகாலை நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த வைபவம் இன்று பிற்பகல் 2மணிக்கு இடம்பெறும் என்று செயலகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றுகாலை கூடுவதால் இந்த வைபவம் பிற்போடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .