2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பிரதி பொலிஸ்மா அதிபர் இருவருக்கு பதவியுயர்வு

George   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்க, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சரத் குமார ஆகியோருக்கு இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவர் ஓய்வுப் பெற்றுள்ளதால் இவர்களுக்கு இந்த பதவியுயர்வை பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X