2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாலித பதவியேற்றார்

Kanagaraj   / 2015 நவம்பர் 09 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய பாலித பெல்பொல, பாதுகாப்பு அமைச்சின் இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரத்தியேக செயலாளர் பதவியிலிருந்த அவர், உடன் அமுலுக்கு வரும்வகையில் அப்பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X