2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பாவித்த தோட்டாவுடன் ஒருவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாவிக்கப்பட்ட தோட்டா ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவரை ஹோமாகம, பிடிபன பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி வருகை தரவிருந்த இடத்தில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .