Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 14, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 11 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை- பெல்கஹதென்ன தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, 62 இலங்கையர்கள் இன்று (11) தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, வெளியேறியுள்ளனர்.
கட்டாரிலிருந்து வருகைத் தந்தவர்களே, இன்று தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.
முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து இதுவரை 12,533 பேர், தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, வெளியேறியுள்ளதுடன், 5,060 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago