2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

படகு, கப்பலில் மோதி விபத்து: நால்வர் தப்பினர்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை கொட்டகொடின் கடலுக்கு சென்ற படகொன்றே கப்பலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தின் போது படகிலிருந்த நால்வரும் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர்.

சம்பவத்தில் உடைந்த படகு, மொரட்டுவ, கொரலவெல்லவில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் ஏற்பட்டிருந்த காலநிலை மாற்றமே இவ்வனர்த்தத்துக்கு காரணமென தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .