2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

படகுகள் விடுவிக்கப்படாது: மஹிந்த

Gavitha   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் எல்லைமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் படகுகரிகள் உரிய நடைமுறைகள் இன்றி விடுவிக்கப்படமாட்டாது என்று, கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X