Editorial / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் வாரத்தில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுப்பதற்கு இலங்கை வைத்தியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
வைத்திய துறைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் 6 காரணங்களை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்து அந்த சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
பணிப்புறக்கணில் ஈடுபடும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம், சங்கத்தின் மத்தியக்குழுவினால், நிறைவேற்றுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago