Editorial / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
வவுனியா வடக்கு பகுதியில் தற்போது மிக அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (09) இரவு மேலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருந்தது.
இதனையடுத்து குருவிச்சை ஆற்றுப் பகுதிகளில் வெள்ளம் உருவாகும் அபாயம் நிலவியதால் அம்மக்கள் . கருவேலன்கண்டல் பாடசாலைக்கு பாதுகாப்பாக இடம்பெயர்ந்தனர்.
48 minute ago
52 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
52 minute ago
3 hours ago
3 hours ago