2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பண்டிகை காலத்தில் விசேட பஸ் சேவை

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை விசேட பஸ் சேவைகளை நடத்தவுள்ளது.

அதற்கமைய டிசெம்பர் 21ஆம் திகதி முதல் ஜனவரி 01ஆம் திகதி வரை இந்த விசேட பஸ் சேவை இடம்பெறும்.

அத்துடன், இந்த விசேட பஸ் சேவைகளுக்காக சாரதி மற்றும் நடத்துநர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பயணிகளின் தேவைக்கு அமைய இந்த போக்குவரத்து சேவை நடத்தப்படுவதுடன், விசேடமாக கண்டி, நீர்கொழும்பு, காலி உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகளவில் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .