2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பத்தரமுல்லையிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் வீதியில் வாகன நெரிசல்

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லையிலிருந்து நாடாளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து, நாடாளுமன்றம் செல்லும் வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறும் அரச அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .