2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

பொரளை வீதி இன்று இரவு மூடப்படும்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு நோக்கி செல்லும் பொரளை தேவி பாலிகா சுற்றுவட்டத்தில் இருந்து டி.எஸ். சேனாநாயக்க சந்தி வரையான வீதிகள்  திங்கட்கிழமை (01) இரவு  7:00 மணி முதல் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொரளையில் அண்மையில் வீதி தாழிறங்கியதால் அதன் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X