2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று (06), 75 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில்  மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .