2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பாடகர் அமல் பெரேராவின் மகன் உட்பட இருவர் கைது

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடகர் அமல் பெரேராவின் மகன் நதிமாலும் மற்றொருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (சி.ஐ.டி) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவ்விருவரும் மாகந்துரே மதுஷுடன், டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நாடு கடத்தப்பட்ட இவ்விருவரும், விமான நிலையத்துக்கு இன்றுகாலை வந்தபோதே, கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X