2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

பாணி அருந்தியவரையும் கொரோனா தொற்றியது

S. Shivany   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரக்காபொல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களிடையே கேகாலை- தம்மிக்க பாணியை அருந்திய நபரொருவரும் அடங்குவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களது குடும்பத்தாரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .