2025 ஜூலை 10, வியாழக்கிழமை

‘பாதீட்டுக்கு தயாராவதாலேயே நாடாளுமன்றம் ஒத்திவைப்பு’

Editorial   / 2018 நவம்பர் 04 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதீட்டுக்கு தயாராவதாலேயே நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அல் ஜசீரா தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் தற்போதே தமக்கு 113 பெரும்பான்மை உள்ளதாகவும், தன்னை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்தமையானது முற்று முழுதாக அரசமைப்புக்கு அமையவே என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .