2025 ஜூலை 19, சனிக்கிழமை

பாராளுமன்றத்தை படம்பிடித்த ட்ரோன்

Editorial   / 2025 ஜூலை 17 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை (16) பல மணி நேரம் ட்ரோன் மூலம் படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் பல ட்ரோன்களைப் பயன்படுத்தி வீடியோவில் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் பற்றிய ஆவணப்படம் தயாரிப்பதற்காக பாராளுமன்ற வளாகம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அதிகாரிகள் குழுவும், அந்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவ்வப்போது ட்ரோன் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X