2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பிடியாணை தொடர்பில் ஓகஸ்டில் அறிவிக்கப்படும்

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் பிடியாணை குறித்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்படும் என, விசேட மேல் நீதிமன்றம், இன்று அறிவித்துள்ளது.

சட்டமா அதிபர் கோரியபடி அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிப்பது குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .