2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பிணை வழங்கியமைக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், மேன்முறையீடு செய்வதற்கு, சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தலா 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் , கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .