Kamal / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பின்கதவால் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதாக மத்திய மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் ,
ஜனாதிபதி தேர்தல்கள் வரும்போது கடந்த 18 வருடங்களாக ஐ.தே.க முகம்கொடுத்து வந்த சிக்கலுக்கு மீண்டும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனால், ஐ.தே.கவின் தலைமை தனது இயலாமையை மறைத்துகொள்ள பல்வேறு சூழ்ச்சிகரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் சாடியுள்ளார்
17 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
20 Apr 2026