2025 ஜூன் 28, சனிக்கிழமை

’பின்கதவால் அதிகாரத்தை தக்கவைக்க முயற்சி’

Kamal   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பின்கதவால் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதாக மத்திய மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். 

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் ,

ஜனாதிபதி தேர்தல்கள் வரும்போது கடந்த 18 வருடங்களாக ஐ.தே.க முகம்கொடுத்து வந்த சிக்கலுக்கு மீண்டும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதனால், ஐ.தே.கவின் தலைமை தனது இயலாமையை மறைத்துகொள்ள பல்​வேறு சூழ்ச்சிகரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் சாடியுள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .