2026 மே 02, சனிக்கிழமை

’பிரதமரின் செயலாளருக்கு மீண்டும் அழைப்பு’

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க முன்னிலையாகவுள்ளார்.

விவசாய அமைச்சின் கட்டடம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இந்த 

ஆணைக்குழுவில் நாளை (06) ஆஜராகவுள்ளார். 

இதற்கு முன்னரும் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க  வாக்குமூலம் வழங்கியிருந்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .