2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர், ம.வி.மு சந்திப்பு

Editorial   / 2019 மார்ச் 23 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில், கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில்,  நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவும் பங்குபற்றினார் என்றும் தெரியவருகின்றது.

20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில், ஏற்கெனவே எதிர்கட்சித் தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோரை, மக்கள் விடுதலை முன்னணி சந்தித்திருந்த நிலையிலேயே, இந்தச் சந்திப்பும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X