2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பிரதியமைச்சர் பாலித உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பிரதியமைச்சர் பாலித தேவபெரும உள்ளிட்ட ஐந்து பேரை இம்மாதம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .