2025 ஜூன் 14, சனிக்கிழமை

புதிய குறைகேள் அதிகாரி நியமனம்

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மக்களின் முறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி செயலகத்தின் ”குறைகேள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஓய்வு பெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் விக்கிரமசிங்க, இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .