Editorial / 2026 மார்ச் 13 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் இன்று (13) உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவரது இந்த உயர்வு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீதித்துறை சார்ந்து இயங்கும் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
53 minute ago
57 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
57 minute ago
3 hours ago
7 hours ago