2024 மே 22, புதன்கிழமை

புதிய விதிமுறையில் கையெழுத்திட்டார் ஹரின்

J.A. George   / 2024 மே 03 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

73 தேசிய விளையாட்டு சங்கங்கள் தொடர்பில் தேவையான போது நடவடிக்கை எடுப்பதற்கு விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது தொடர்பான புதிய விதிமுறைகளில் இன்று (03) கையொப்பமிட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் விளையாட்டுத்துறையை அரசியல்மயப்படுத்துவதை அகற்றும் நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .