2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புத்தர் சிலைகள் உடைப்பு விவகாரம்: 7 ​பேர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்ல மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சிலவற்றை, உடைத்தனர் என்றக்குற்றச்சாட்டின் பேரில், இதுவரையிலும் 7 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில், அறுவர் மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவட்டுள்ளார்.

ஏனைய இருவரும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .