2025 ஜூலை 16, புதன்கிழமை

பேருவளை, பன்னில பகுதியில் 140 பேர் தனிமைப்படுத்தலுக்கு

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை பன்னில பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அப்பகுதியில் வசித்த 140 பேர், தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்க பொதுச் சுகாதார பரிசோதர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X