2025 ஜூலை 05, சனிக்கிழமை

பேருவளை பிரதேசத்தில் ஒருவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை – பத்தேகட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து 11 துப்பாக்கிகளும், கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .