2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பேருவளையில் 66 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை

Editorial   / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 
பேருவளை பகுதியில் 15 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 66 பேருக்கு இன்று (26) பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்படவில்லை.

குறித்த 66 பேரும், பேருவளை-பன்னில, சீனக் கொட்டுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

பேருவளை பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், அங்குள்ள 7 கிராமங்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X