Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில பிக்குகள் குறித்து, தான் தெரிவித்த கருத்துகள் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தான் வெளியேற்றப்பட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்து கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுயாதீனமாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினால், மீண்டும் சினிமாத்துறைக்கு சென்று விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
16 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
09 May 2026