Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
S. Shivany / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தின் பொரலை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்துள்ளதால், குறித்த பகுதி அவதானமிக்க பகுதியாக கருதப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டோரில் பெரும்பாலானோர் பொரலையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, நேற்றைய தினம் ஒரே நாளில் 156 தொற்றாளர்கள் இப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago