2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’பொறுத்திருந்தால் கிடைத்திருக்கும்’

Editorial   / 2018 நவம்பர் 24 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மஹிந்த ராஜபக்ஷ சிறிது காலம் பொறுத்திருந்தால், ஆட்சி அதிகாரத்தை, ஜனநாயக ரீதியில், நாட்டு மக்களே கொடுத்திருப்பர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரதமர் பதவியை ஏற்று, மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் ரீதியில் பாரிய தவறுகளை புரிந்துவிட்டார் என்றும் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாகச் செயற்பட்டவர்கள், இன்று, தம்மைத் தாமே ஆளும் தரப்பினர் என்று குறிப்பிட்டுக்கொள்வதற்கு, எவ்வித தார்மிக உரிமையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை சாதாரண நிலைக்கு கொண்டுவருவதற்கும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் அனைவரும் விட்டுக்கொடுப்புடன் செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .