2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன துப்பாக்கி அக்குரஸையில் மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன T 56 ரக துப்பாக்கிகள் 2  அக்குரஸையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த துப்பாக்கிகளுடன் பாணந்துறை இராணுவ முகாமின் இராணுவ வீரர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .