Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 22 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி,பிரித்தானியாவுக்குச் செல்ல முற்பட்ட , 32 வயதுடைய ஈரான் நாட்டுப் பிரஜையொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், ஈராக்கிலிருந்து டுபாய் சென்று, அங்கிருந்து பிலய் டுபாய் விமானம் மூலம் இன்று அதிகாலை 12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே, குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இவரை கைது செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago