2025 ஜூலை 16, புதன்கிழமை

போலி தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் பெண் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 வயதுடைய குறித்த பெண் மீரிகம பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X