Editorial / 2019 மே 11 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் பிரதேசத்தில், நேற்று, போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் வலய குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தனியார் வங்கி ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 03 பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago