2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மாணவிகள் இருவரும் சடலங்களாக மீட்பு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய, களனி கங்கையில் நீராடச்  சென்று காணாமல் போன மாணவிகள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

14 வயதுடைய மாணவிகள் இருவரும், நேற்று திங்கட்கிழமை குளிக்கச் சென்றிருந்த நிலையில், காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .