2025 மே 22, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கி சிசு பலி

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிங்கிரிய, ஹெல்மில்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி 11 மாதங்களேயான சிசு, நேற்று ஞாயிறுக்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியைப் பிடிப்பதற்கு முயன்ற போதே குறித்த சிசு, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 

 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிசு உயிரிழந்ததாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X