2025 ஜூன் 09, திங்கட்கிழமை

முன்னாள் அமைச்சருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

George   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை செம்டெம்பர் 06 திகதிவரை தளர்த்துவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

தனது மனைவியுடன் சிங்கபூர் செல்வதற்கு ஜோன்ஸ்டன், நீதிமன்றத்தின் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையிலேயே, அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .