2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஆணைக்குழுவில் ஆஜர்

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க, பாரிய இலஞ்ச ஊழலை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலமளிப்பதற்காகவே அவர், அங்கு சென்றிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முற்பகல், குறித்த ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தாக அறிய முடிகின்றது. அதற்கமைய, இன்று முற்பகல் 10 மணிக்கு அவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .