2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மூன்று விபத்துகளில் நால்வர் பலி

George   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 மணித்தியாலத்துக்குள் நாட்டின் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட மூன்று விபத்துச் சம்பவங்கள்  நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் லொறியொன்று சைக்கிளில் மோதியதில் 69 வயது முதியவர் பலியாகியுள்ளார்.

இதேவேளை, ஹெட்டிபொலவில் மோட்டார் சைக்கிள்- பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 26 வயது இளைஞன் பலியாகியுள்ளார்.

பிங்கிரியவில் ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள் இரண்டு  என்பன மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .