2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மொரட்டுவை பல்கலைக்கழத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

George   / 2016 ஒக்டோபர் 29 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை பல்கலைக்கழத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லை, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .