2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மகாவலி கங்கைக்கு அருகிலுள்ளவர்கள் கவனம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை ஓயாவிலிருந்து நாளை புதன்கிழமை (14) முதல் நீர் வெளியேற்றப்படவுள்ளதால், மகாவலி கங்கைக்கு அண்மித்த பகுதியிலுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X