Freelancer / 2026 ஜனவரி 11 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் அரியாலை 13 ஆம் கட்டை பகுதியில் நேற்றுப் பிற்பகல் பாதுகாப்பற்ற கடவையில் அதிவிரைவு ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவிரைவு ரயிலுடனேயே மோட்டார் சைக்கிள் மோதியது.
விபத்தில் காயமடைந்த அரியாலையை சேர்ந்த 23 வயதுடைய நபர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
விபத்துத் தொடர்பாக போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)

30 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago